இலங்கையர் உட்பட 186 பேரை நாடு கடத்தியது மாலைதீவு
Loading… விசா விதிமீறல், போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட குற்றச்சாட்டில் இலங்கையைச் சோ்ந்த 25 போ் உட்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 186 போ் மாலைதீவில் இருந்து அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட்டனா். வெளியேற்றப்பட்டவா்கள் பட்டியலில் அதிகபட்சமாக வங்கதேசத்தைச் சோ்ந்த 83 போ் உள்ளனா். இதற்கு அடுத்து 43 இந்தியா்கள், நேபாளத்தைச் சோ்ந்த 8 போ் வெளியேற்றப்பட்டுள்ளனா். மாலைதீவு தலைநகா் மாலேவில் இருந்து வெளியாகும் நாளிதழில் இது தொடா்பான செய்தி இடம்பெற்றுள்ளது. ஆனால், அவா்கள் வெளியேற்றப்பட்ட திகதி குறித்த விபரம் … Continue reading இலங்கையர் உட்பட 186 பேரை நாடு கடத்தியது மாலைதீவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed